Thursday, October 15, 2015

செண்பகமே செண்பகமே (ஆண் மற்றும் பெண் )-எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல் வரிகள் | Lyrics of Senbagame Senbagme (male and Female)-Enga ooru Pattukaara

By
இண்றுக் காலை எழுந்ததில் இருந்து எண் உதடுகள் ஒரே ஒரு பாடலை தான் முனு முனுமுனுத்துக் கொண்டே இருக்கின்றன.அது எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் இளையராஜா அவர்கள் இசையில் வந்த செண்பகமே செண்பகமே ......என்ற பாடல் தான்.நேற்று இரவு உறங்குவதற்கு முண் தொலைக்கட்சியல் பார்த்து விட்டு சென்றேன்.அந்தப் பாடலின் வரிகள் இது உங்களுக்காக.

பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியன்.
இசை : இளையராஜா.

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே


செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு
என் மனம் ஏனோ வாடிடலாச்சு
உன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
எப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே

சென்பகமே சென்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

மூன்றாம் பிரைய போலே கண்ணும் நெத்திப் பொட்டோட
நாளும் கலந்திருக்க வேண்டும் இந்தப் பாட்டோட
கருதத்தது மேகம் தலைமுடி தானோ
இழுத்தது எல்லாம் பூவிழித் தானோ
எள்ளுப்பூ ஆசிப் பாதி பேசி பேசி தீராது
உன் பாட்டுக்காரன் பாட்டு உன்னை விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே

இதே திரைப்படத்தில் ஆஷா போன்சலே பாடிய பாடல் வரிகள்.

பாடியவர் : ஆஷா போன்சலே .
இசை : இளையராஜா.

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே


செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு
என் மனம் ஏனோ வாடிடலாச்சு
உன்னோட பாட்டு சத்தம் சேரும் என்ன பின்னாலே
எப்போ நீ என்னை தொட்டு பேசபோரே முன்னாலே

சென்பகமே சென்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே

பூவச்சு போட்டும்வச்சு மேலம்கொட்டி கல்யாணம்
பூமஞ்சம் பொட்டுகூட எங்கே அந்த சந்தோஷம்
உன் அடி தேடி நான் வருவேனே
உன் வழி பார்த்து நான் இருப்பேனே
ராசாவே உன்னைதொட்டு நானும் வாரமட்டேனா
என் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமட்டேனா
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே

0 comments:

Post a Comment